LOADING...

செயற்கை நுண்ணறிவு: செய்தி

டெக் மஹிந்திரா நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கமா? உண்மை இதுதான்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா, தனது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ரோபோக்களால் உங்களை ஜெயிக்க முடியாது! AI யுகத்திலும் பாதுகாப்பான 22 துறைகள்; ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவேகமாக வளர்ந்து வரும் நிலையிலும், பல வேலைகள் அதன் பிடியில் இருந்து தப்பித்துள்ளதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

டிகிரி மட்டும் போதாது! ஏஐ தொழில்நுட்பத்தால் பறிபோகிறதா பிரெஷர்ஸ் வேலைகள்? 2026இல் இந்திய பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் இன்று நிறுவனங்களின் செயல்பாடுகளை அடியோடு மாற்றி வருகிறது.

நீங்களும் ஒரு ஏஐ நிபுணர் ஆகலாம்! கோடிங் தெரியாமலேயே உங்களுக்கென ஒரு AI உதவியாளரை உருவாக்குவது எப்படி?

நமக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் ஒரு உதவியாளரை நியமிப்போம் அல்லவா? அதேபோல, கணினியில் உங்களுக்காக ஒரு குறிப்பிட்ட வேலையைத் தானாகவே செய்து முடிக்கும் ஒரு டிஜிட்டல் உதவியாளர் தான் ஏஐ ஏஜென்ட்.

போட்டோ எடிட்டிங்கை மேலும் எளிதாகும் AI கருவிகள்

2026-ல், செயற்கை நுண்ணறிவு (AI) போட்டோ எடிட்டிங் உலகை பெரிய அளவில் மாற்றிவிட்டது.

AI தொழில்நுட்பம் பயன்படுத்தி வேலைகளை சிறப்பாக ஆர்கனைஸ் செய்யலாம்

இன்றைய வேகமான வேலை உலகில், ஏ.ஐ. கருவிகள், மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகளை தானாக செய்ய வைப்பதன் மூலமும், வெவ்வேறு அப்ளிகேஷன்களுடன் எளிதாக இணைவதன் மூலமும், வேலைகளை ஒழுங்கமைக்கும் முறையை மாற்றுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற துணி தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு

செயற்கை நுண்ணறிவு, துணி தயாரிப்புத் துறையை மாற்றி அமைக்கிறது. இது கழிவுகளைக் குறைக்கிறது, தயாரிப்பை எளிதாக்குகிறது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்த உதவுகிறது.

கிளாட் ஏஐ திடீர் முடக்கம்! ஆந்த்ரோபிக் சேவை பாதிப்பிற்கான காரணம் என்ன? முழு விவரம்

பிரபல செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளமான ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ இன்று திடீர் தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்துள்ளது.

02 Mar 2026
ஓபன்ஏஐ

'நாங்கள் துரோகிகள் அல்ல'! அமெரிக்க ராணுவத்துடன் ஓபன்ஏஐ ரகசிய ஒப்பந்தம் ஏன்? சாம் ஆல்ட்மேன் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்து செய்த சில மணிநேரங்களிலேயே, ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

28 Feb 2026
ஓபன்ஏஐ

ஓபன்ஏஐ நிறுவனத்துடன் மெகா ஒப்பந்தம்; ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு மாற்றாக பென்டகனின் புதிய ஏஐ வியூகம் இதுதானா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குத் தடை விதித்த சில மணி நேரங்களிலேயே, ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

எங்களுக்கு உங்கள் ஏஐ வேண்டாம்! ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அனைத்து மத்திய அரசு ஏஜென்சிகளும் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணம் மட்டுமே முக்கியமல்ல! ஏஐயால் அசைக்க முடியாத 10 வேலைகள் எவை? ஸ்ரீதர் வேம்புவின் பஞ்ச் பட்டியல்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், மனிதர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்த விவாதம் உலகளவில் தீவிரமடைந்துள்ளது.

27 Feb 2026
கனடா

இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?

கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.

27 Feb 2026
டிசிஎஸ்

வருமானம் போனாலும் கவலையில்லை! ஏஐ பயன்பாட்டை ஊக்குவிக்க டிசிஎஸ் புதிய வியூகம்

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது பணியாளர்களிடம் ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஆபத்தான அல்காரிதம்? தனது மகளுக்கு யூடியூப் பயன்படுத்த தடை விதித்த ஆந்த்ரோபிக் இணை நிறுவனர்

பிரபலமான கிளாட் ஏஐ சாட்போட்டை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் கிளார்க், தனது சிறு வயது மகளுக்கு யூடியூப் தளத்தை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

26 Feb 2026
கூகுள்

உங்கள் பிஸினஸிற்கு விளம்பர தரத்தில் படங்களை தரும் AI தொழில்நுட்பம்; கூகுள் Pomelli இந்தியாவில் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டி வருகிறது.

பொறுப்பு இல்லையென்றால் சட்ட நடவடிக்கை! டீப்ஃபேக் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி பேச்சு

மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதுடெல்லியில் இன்று (பிப்ரவரி 26, 2026) நடைபெற்ற டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

26 Feb 2026
இஸ்ரேல்

"உங்கள் வலி எங்களது வலி!": இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி

இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார்.

25 Feb 2026
சாம்சங்

சாம்சங் Galaxy S26 சீரிஸ் இன்று அறிமுகம்! நேரலையில் காண்பது எப்படி?

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான Galaxy S26 சீரிஸை இன்று உலகளவில் அறிமுகப்படுத்துகிறது.

உலக சந்தைகளை உலுக்கி, பொருளாதார சரிவை முன்னறிவிக்கிறது 'டூம்ஸ்டே' அறிக்கை

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் ஏற்றஇறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஒரு புதிய 'டூம்ஸ்டே' அறிக்கை கொந்தளிப்பை மேலும் அதிகரிக்கிறது.

22 Feb 2026
கூகுள்

மூச்சுத்திணறும் செயற்கை நுண்ணறிவு! ஏஐ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும் அந்த ஒரு காரணம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், அந்த வளர்ச்சி விரைவில் ஒரு நெருக்கடிப் புள்ளியை (Choke point) எட்டும் என்று கூகுள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் எச்சரித்துள்ளார்.

21 Feb 2026
இந்தியா

ஏஐ துறையில் இந்தியாவின் விஸ்வரூபம்! 88 நாடுகள் கையெழுத்திட்ட புதுடெல்லி பிரகடனம்! நனவாகும் பிரதமர் மோடியின் கனவு

புதுடெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (AI Impact Summit 2026) நிறைவு விழாவில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியாவின் அனைவருக்கும் ஏஐ (AI for All) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு 88 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சர்வம் நிறுவனத்தின் Indus ஆப் வெளியானது! தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பேசலாமா? இதோ முழு விபரம்

இந்தியாவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம், தனது புதிய சாட்பாட் செயலியான இண்டஸ் (Indus) ஆப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அமைதியாக வெளியிட்டுள்ளது.

AI பயன்படுத்த தெரியலனா புரமோஷன் இல்ல! 11,000 ஊழியர்களை நீக்கிய பின் அக்சென்சர் எடுத்த அதிரடி முடிவு

பிரபல ஐடி நிறுவனமான அக்சென்சர், தனது மூத்த ஊழியர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

20 Feb 2026
தியானம்

தனிப்பயனாக்கப்பட்ட தியானம் செய்ய உதவும் AI

மாலை நேர ஓய்வு என்பது செயற்கை நுண்ணறிவால் புரட்சிகரமானதாக மாற்றப்பட்டுள்ளது, இது இப்போது உங்கள் மனநிலை மற்றும் நாளின் நேரத்தை அடிப்படையாக கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட தியான அமர்வுகளை வழங்குகிறது.

20 Feb 2026
காங்கிரஸ்

சட்டைகளை கழற்றி, AI உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் அணியால் பரபரப்பு

இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், சமீபத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் முகம் பொறித்த டி-சர்ட்களை கழற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான Nestle ஐஸ்கிரீம் பிசினஸில் இருந்து வெளியேறுகிறது

உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பானங்கள் உற்பத்தியாளரான Nestle, அதன் மீதமுள்ள ஐஸ்கிரீம் வணிகத்தை ஃப்ரோனெரிக்கு விற்க மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

AI தெரியாவிட்டால் புரமோஷன் கிடையாது! IT ஊழியர்களுக்கு Accenture போட்ட புது ரூல்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேலை செய்யும் முறையை மாற்றி வரும் நிலையில், அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படாது என்று Accenture நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஒரு AI Prompt-க்கு பின்னால் இவ்வளவு தண்ணீரா? 610 கோடி கேலன் தண்ணீர் காலி

நாம் ஒரு ஏஐ தேடலை மேற்கொள்ளும்போதோ அல்லது ஒரு புகைப்படத்தை உருவாக்கும்போதோ, அதன் பின்னால் இருக்கும் சர்வர்கள் வெளியிடும் வெப்பத்தை தணிக்க டன் கணக்கில் தண்ணீர் தேவைப்படுகிறது.

20 Feb 2026
கூகுள்

போட்டோகிராபர் இனி தேவையில்லை? மொபைல் போட்டோவை ஸ்டுடியோ ஷாட்டாக மாற்றும் கூகுள் Pomelli AI அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பந்தயத்தில் கூகுள் சற்று பின்தங்கியிருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது Pomelli என்ற பெயரில் ஒரு அதிரடியான மார்க்கெட்டிங் கருவியை கூகுள் லேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

20 Feb 2026
இந்தியா

சீனாவிற்கு செக்; அமெரிக்காவின் பலமான பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா; உலகை ஆளப்போகும் புதிய கூட்டணி

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லாக, அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா மூலோபாயக் கூட்டணியில் இந்தியா முறையாக இணைந்துள்ளது.

19 Feb 2026
அடோப்

இந்திய மாணவர்களுக்கு அடோப் வழங்கும் இன்ப அதிர்ச்சி: போட்டோஷாப் மற்றும் ஏஐ கருவிகள் இனி இலவசம்!

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் வியாழக்கிழமை (பிப்ரவரி 19), உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான அடோப் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

19 Feb 2026
இந்தியா

8 வயதில் உலகையே வியக்க வைத்த இந்திய சிறுவன்! ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் கலக்கிய ரன்வீர் சச்தேவா

புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), 8 வயது சிறுவன் ரன்வீர் சச்தேவா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

புதிய வருமான வரி சட்டம் 2025: டிஜிட்டல் சோதனைகள் குறித்து பிரிவு 247 கூறுவது என்ன?

மத்திய அரசு 64 ஆண்டுகள் பழமையான 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்குப் பதிலாக, வருமான வரிச் சட்டம் 2025 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் விரைவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளத் தடை? பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சூசகம்

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

19 Feb 2026
ரிலையன்ஸ்

"AI பந்தயத்தில் நாங்களும் இருக்கோம்": ₹10 லட்சம் கோடி முதலீடு செய்யப்போகும் ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), செயற்கை நுண்ணறிவில் (AI) ₹10 லட்சம் கோடி ($120 பில்லியன்) மிகப்பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது.

ஏஐக்கு கடிவாளம்; மனிதநேயத்தை முன்னிறுத்தும் பிரதமர் மோடியின் MANAV தொலைநோக்கு பார்வையின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உலக நாடுகள் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான ஒரு புதிய தொலைநோக்கு பார்வையை அறிமுகப்படுத்தினார்.

India AI Impact Summit 2026: 11 மொழிகளில் பிரதமர் மோடியின் உரை நேரடி மொழிபெயர்ப்பு

புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க உரை தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

19 Feb 2026
ஓபன்ஏஐ

மும்பை, பெங்களூருவில் OpenAI கிளைகள்; TCS நிறுவனத்துடன் மெகா டீல்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் OpenAI நிறுவனம், இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஏஐ சந்தையை கைப்பற்றத் துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது.

India AI Summit 2026: உலகத் தலைவர்கள் முன்னிலையில் இன்று பிரதமர் மோடி உரை

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் ராஜதந்திர வலிமையை பறைசாற்றும் வகையில், புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் "இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026" (India AI Impact Summit 2026) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

18 Feb 2026
டிசிஎஸ்

இந்திய AI உச்சி மாநாடு: நெசவாளர்களுக்காக AI தறியை அறிமுகப்படுத்தியுள்ளது TCS

பாரம்பரிய காஞ்சிபுரம் புடவை நெசவில் செயற்கை நுண்ணறிவின் (AI) புதுமையான பயன்பாட்டை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) காட்சிப்படுத்தியுள்ளது.

18 Feb 2026
இன்டெல்

இந்தியாஏஐ மிஷன் மற்றும் இன்டெல் இணைந்து படைத்துள்ள கின்னஸ் உலக சாதனை

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) முன்முயற்சியான IndiaAI மிஷன், இன்டெல் இந்தியாவுடன் இணைந்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

அதீத வரவேற்பு காரணமாக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படும் இந்திய AI தாக்க உச்சி மாநாடு

இந்திய அரசாங்கம் AI தாக்க உச்சி மாநாடு 2026 ஐ ஒரு நாள் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

AI தாக்க உச்சி மாநாடு 2026: முதல் நாளே பல கோளாறு என்கிறார்கள் பங்கேற்பாளர்கள்

புது டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா AI தாக்க உச்சி மாநாடு 2026 இன் தொடக்க நாள் தளவாட சிக்கல்களால் பாதிக்கப்பட்டது.

17 Feb 2026
அதானி

அதானி குழுமத்தின் புதிய இலக்கு: 2035-க்குள் AI டேட்டா சென்டர்கள் அமைக்க $100 பில்லியன் முதலீடு

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி, 2035-ஆம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றல் மூலம் இயங்கும் மற்றும் AI தொழில்நுட்பத்திற்கு தயார் நிலையில் உள்ள Data Centres உருவாக்க $100 பில்லியன் (சுமார் ரூ. 8.3 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

சர்வம் நிறுவனம் இந்தியாவின் முதல் AI அணியக்கூடிய கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது

இந்திய செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனமான SarvamAI, தனது முதல் அணியக்கூடிய சாதனமான 'Sarvam Kaze' கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லி பாரத் மண்டபத்தில் இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026' (India AI Impact Expo 2026) கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 16) மாலை 5 மணியளவில் தொடங்கி வைத்தார்.

16 Feb 2026
டிசிஎஸ்

என்விடியாவுக்கு சவால் விடும் டிசிஎஸ்; ஏஎம்டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பிரம்மாண்ட ஏஐ புரட்சி

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் மற்றும் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான ஏஎம்டி ஆகியவையும் தங்களது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கூட்டணியை விரிவுபடுத்தியுள்ளன.

மத்திய அரசின் புதிய ஐடி விதிமுறையால் கிரியேட்டர்கள் ஷாக்; வருவாய் இழப்பு குறித்து அச்சம்

இந்தியாவில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் சட்டவிரோதமான அல்லது தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2008 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு மிக மோசமான சரிவு; நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் 32% வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தையின் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த சில நாட்களாகக் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

என்விடியா நிறுவனத்தின் பெர்சோனாப்ளெக்ஸ் அறிமுகம்: நண்பனைப் போல பேசும் புதிய ஏஐ தொழில்நுட்பம்

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா, பெர்சோனாப்ளெக்ஸ் (PersonaPlex) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

16 Feb 2026
பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ஒரு விரிவான பார்வை

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தருவது, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதிலும், பாரிஸ் - டெல்லி இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

14 Feb 2026
இந்தியா

India AI Impact Summit 2026: மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சிஇஓக்களின் முழுப் பட்டியல்

திங்கட்கிழமை (பிப்ரவரி 16), புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (India AI Impact Summit 2026) மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.

14 Feb 2026
ஸ்பாடிஃபை

இனி என்ஜினியர்கள் கோட் எழுத மாட்டார்கள்; ஸ்பாடிஃபை நிறுவனத்தில் ஹான்க் ஏஐ புரட்சி; எலான் மஸ்க் கணிப்பு நனவாகிறதா?

மென்பொருள் துறையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் முன்னணி இசை செயலியான ஸ்பாடிஃபை, தனது உயர்மட்ட மென்பொருள் பொறியாளர்கள் 2025 டிசம்பர் மாதம் முதல் ஒரு வரி கோடிங் கூட கைப்பட எழுதவில்லை என்ற அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஏஐ உடன் பேசினால் பைத்தியம் பிடிக்குமா? இணையத்தில் வைரலாகும் AI Psychosis என்றால் என்ன? தப்பிக்கும் வழிகள் இதோ

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களுடன் நீண்ட நேரம் பேசுவது மனித மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது உலகளவில் விவாதமாக மாறியுள்ளது.

உங்கள் குரலை வைத்தே உங்கள் குடும்பத்தை ஏமாற்றும் ஏஐ திருடர்கள்; தப்பிக்கும் ஒரே வழி இதுதான்; முழு விபரம்

தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் குரலை சில வினாடிகளிலேயே தத்ரூபமாகப் பிரதிபலிக்க முடியும்.

AI கவலைகளுக்கு இடையே, என்ட்ரி-லெவல் வேலைகளை மூன்று மடங்காக உயர்த்த IBM முடிவு

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், 2026ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடக்க நிலை பணியமர்த்தலை மூன்று மடங்காக உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.

எந்த துறையும் விலக்கல்ல; அடுத்த 12 மாதங்களில் பெரும்பாலான ஒயிட்காலர் வேலைகள் ஏஐ வசம் சென்றுவிடும்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பிரிவுத் தலைவர் முஸ்தபா சுலைமான், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் கணினி முன்னமர்ந்து வேலை செய்யும் ஒயிட்காலர் (White-collar) பணியாளர்களின் பெரும்பாலான வேலைகளை ஏஐ முழுமையாக செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

என்னை அழிச்சா உன் ரகசியத்தை சொல்லிடுவேன்; தற்காப்புக்காக கொலை செய்யத் துணிந்த ஏஐ; மிரளவைக்கும் ஆந்த்ரோபிக் அறிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ ) தொழில்நுட்பம் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதற்கு ஒரு மிரளவைக்கும் உதாரணத்தை ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி! ஒரே நாளில் சரிந்த இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள்; என்ன காரணம்?

வியாழக்கிழமை பங்குச்சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை (IT) பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன.

11 Feb 2026
ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கின் புதிய AI கருவி மூலம் உங்கள் ப்ரொபைல் பிக்ச்சர்களை அனிமேஷன் செய்ய முடியும்

பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை Facebook அறிமுகப்படுத்துகிறது.

இன்ஸ்டா, வாட்ஸ்அப்பில் வைரலாகும் AI காரிகேச்சர் ட்ரெண்ட்; உருவாக்குவது எப்படி?

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல ட்ரெண்டுகள் தோன்றி மறையும்.

10 Feb 2026
டீப்ஃபேக்

3 மணி நேரத்தில் நீக்க வேண்டும்: AI மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களுக்கு இந்தியா அதிரடி தடை

இணையதளங்களில் பரவி வரும் போலி செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த இந்திய அரசு இன்று (பிப்ரவரி 10) தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் அதிரடியான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

09 Feb 2026
ஆப்பிள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் Claude Code, ஐபோனுக்காக '10 Minute Gita' ஆப்-ஐ உருவாக்கியது

ஒரு வாரத்தில் முழுமையாக செயல்படும் iOS செயலியை உருவாக்குவதன் மூலம் அனிஷ் மூன்கா செயற்கை நுண்ணறிவின் (AI) சக்தியை நிரூபித்துள்ளார்.

09 Feb 2026
பெங்களூர்

கூகுள் மற்றும் ChatGPT-க்கு சவால் விடும் இந்தியாவின் 'Sarvam AI'; இந்திய மொழிகளுக்கென பிரத்யேக AI மாதிரிகள்

இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, பெங்களூருவை சேர்ந்த 'Sarvam AI' நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய ஏஐ மாதிரிகள், சில குறிப்பிட்ட சோதனைகளில் கூகுள் மற்றும் ChatGPT போன்ற உலகளாவிய ஜாம்பவான்களை விட சிறப்பாக செயல்பட்டு வியக்க வைத்துள்ளது.

07 Feb 2026
ஆர்பிஐ

வேலை போகாது.. புது வேலை தான் கிடைக்கும்; ஏஐ குறித்து ஆர்பிஐ துணை ஆளுநர் நம்பிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநர் பூனம் குப்தா ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கல்யாண பந்தியில் எதைச் சாப்பிடலாம்? குழப்பத்தை தீர்க்க பெங்களூரு டெக்கி உருவாக்கிய 'BuffetGPT'

இந்திய திருமணங்களில் உணவு பந்தி என்பது மிகப்பெரிய திருவிழா போன்றது.

AI -யால் திறமையாக வழக்காட முடியுமா? வழக்கறிஞர் தொழிலுக்கும் ஆபத்தா?

பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) விரைவாக ஒருங்கிணைக்கப்படுவது சட்ட தொழிலில் அதன் தாக்கம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

கோடிங் தெரிந்தவர்கள் மாற்று வேலையைத் தேடுவது நல்லது! சோஹோ ஸ்ரீதர் வேம்புவின் எச்சரிக்கை! ஏஐயால் தகவல் தொழில்நுட்பத் துறை மாறப்போகிறதா?

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, கோடிங் துறையில் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

22 இந்திய மொழிகளில் அசத்த வரும் மத்திய அரசின் பாரத்ஜென் ஏஐ; தமிழ் உட்பட பல மொழிகளில் புதிய புரட்சி

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பன்மொழி செயற்கை நுண்ணறிவு இயந்திரமான பாரத்ஜென் (BharatGen), இந்த மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தனது உரை சேவைகளை முழுமையாக வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயின் துல்லியம் 73% ஆகக் குறைவு: நாடாளுமன்றக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை

இந்தியாவின் உயிர்நாடியாகக் கருதப்படும் இந்திய ரயில்வே, சமீபகாலமாகப் பயணிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

விண்வெளியில் AI டேட்டா சென்டர்கள்: எலோன் மஸ்க்கின் கனவு நனவாகுமா? உள்ள சவால்கள் என்ன?

எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ராக்கெட்டுகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க் இப்போது விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டேட்டா சென்டர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் வரலாறு படைத்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி வந்தி வர்மா: ஏஐ உதவியுடன் இயங்கிய பெர்சீவரன்ஸ்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர், கடந்த 2025 டிசம்பர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.

05 Feb 2026
கூகுள்

கூகுளின் அசுர வளர்ச்சி: 4 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியது ஆல்பாபெட்; செயற்கை நுண்ணறிவால் அதிகரித்த வருவாய்

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

04 Feb 2026
விண்வெளி

நாசாவின் AI மூலம் இயங்கும் செவ்வாய் கிரக ஆய்வுக்கு தலைமை தாங்கும் இந்திய விஞ்ஞானி வந்தி வர்மா

விண்வெளி ஆய்வுக்கான ஒரு மைல்கல் சாதனையாக, நாசா செவ்வாய் கிரகத்தில் முதன்முதலில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

03 Feb 2026
அடோப்

25 ஆண்டுகால 'Adobe Animate' விடைபெறுகிறது; AI அலைகளால் ஒரு சகாப்தம் முடிவு!

டிஜிட்டல் அனிமேஷன் உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த Adobe Animate மென்பொருளை தற்காலிகமாக நிறுத்திவிட அடோப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.