செயற்கை நுண்ணறிவு: செய்தி
முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி! ஒரே நாளில் சரிந்த இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள்; என்ன காரணம்?
வியாழக்கிழமை பங்குச்சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை (IT) பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன.
ஃபேஸ்புக்கின் புதிய AI கருவி மூலம் உங்கள் ப்ரொபைல் பிக்ச்சர்களை அனிமேஷன் செய்ய முடியும்
பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை Facebook அறிமுகப்படுத்துகிறது.
இன்ஸ்டா, வாட்ஸ்அப்பில் வைரலாகும் AI காரிகேச்சர் ட்ரெண்ட்; உருவாக்குவது எப்படி?
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல ட்ரெண்டுகள் தோன்றி மறையும்.
3 மணி நேரத்தில் நீக்க வேண்டும்: AI மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களுக்கு இந்தியா அதிரடி தடை
இணையதளங்களில் பரவி வரும் போலி செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்கள் மற்றும் டீப்ஃபேக் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த இந்திய அரசு இன்று (பிப்ரவரி 10) தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் அதிரடியான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் Claude Code, ஐபோனுக்காக '10 Minute Gita' ஆப்-ஐ உருவாக்கியது
ஒரு வாரத்தில் முழுமையாக செயல்படும் iOS செயலியை உருவாக்குவதன் மூலம் அனிஷ் மூன்கா செயற்கை நுண்ணறிவின் (AI) சக்தியை நிரூபித்துள்ளார்.
கூகுள் மற்றும் ChatGPT-க்கு சவால் விடும் இந்தியாவின் 'Sarvam AI'; இந்திய மொழிகளுக்கென பிரத்யேக AI மாதிரிகள்
இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, பெங்களூருவை சேர்ந்த 'Sarvam AI' நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய ஏஐ மாதிரிகள், சில குறிப்பிட்ட சோதனைகளில் கூகுள் மற்றும் ChatGPT போன்ற உலகளாவிய ஜாம்பவான்களை விட சிறப்பாக செயல்பட்டு வியக்க வைத்துள்ளது.
வேலை போகாது.. புது வேலை தான் கிடைக்கும்; ஏஐ குறித்து ஆர்பிஐ துணை ஆளுநர் நம்பிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநர் பூனம் குப்தா ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
கல்யாண பந்தியில் எதைச் சாப்பிடலாம்? குழப்பத்தை தீர்க்க பெங்களூரு டெக்கி உருவாக்கிய 'BuffetGPT'
இந்திய திருமணங்களில் உணவு பந்தி என்பது மிகப்பெரிய திருவிழா போன்றது.
AI -யால் திறமையாக வழக்காட முடியுமா? வழக்கறிஞர் தொழிலுக்கும் ஆபத்தா?
பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) விரைவாக ஒருங்கிணைக்கப்படுவது சட்ட தொழிலில் அதன் தாக்கம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
கோடிங் தெரிந்தவர்கள் மாற்று வேலையைத் தேடுவது நல்லது! சோஹோ ஸ்ரீதர் வேம்புவின் எச்சரிக்கை! ஏஐயால் தகவல் தொழில்நுட்பத் துறை மாறப்போகிறதா?
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, கோடிங் துறையில் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
22 இந்திய மொழிகளில் அசத்த வரும் மத்திய அரசின் பாரத்ஜென் ஏஐ; தமிழ் உட்பட பல மொழிகளில் புதிய புரட்சி
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பன்மொழி செயற்கை நுண்ணறிவு இயந்திரமான பாரத்ஜென் (BharatGen), இந்த மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தனது உரை சேவைகளை முழுமையாக வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயின் துல்லியம் 73% ஆகக் குறைவு: நாடாளுமன்றக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவின் உயிர்நாடியாகக் கருதப்படும் இந்திய ரயில்வே, சமீபகாலமாகப் பயணிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
விண்வெளியில் AI டேட்டா சென்டர்கள்: எலோன் மஸ்க்கின் கனவு நனவாகுமா? உள்ள சவால்கள் என்ன?
எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ராக்கெட்டுகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க் இப்போது விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டேட்டா சென்டர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் வரலாறு படைத்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி வந்தி வர்மா: ஏஐ உதவியுடன் இயங்கிய பெர்சீவரன்ஸ்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர், கடந்த 2025 டிசம்பர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.
கூகுளின் அசுர வளர்ச்சி: 4 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியது ஆல்பாபெட்; செயற்கை நுண்ணறிவால் அதிகரித்த வருவாய்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
நாசாவின் AI மூலம் இயங்கும் செவ்வாய் கிரக ஆய்வுக்கு தலைமை தாங்கும் இந்திய விஞ்ஞானி வந்தி வர்மா
விண்வெளி ஆய்வுக்கான ஒரு மைல்கல் சாதனையாக, நாசா செவ்வாய் கிரகத்தில் முதன்முதலில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
25 ஆண்டுகால 'Adobe Animate' விடைபெறுகிறது; AI அலைகளால் ஒரு சகாப்தம் முடிவு!
டிஜிட்டல் அனிமேஷன் உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த Adobe Animate மென்பொருளை தற்காலிகமாக நிறுத்திவிட அடோப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்! தமிழக அரசின் சூப்பர் பயிற்சி: இப்போதே விண்ணப்பிக்கவும்
தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.
AI-க்காக 30,000 ஊழியர்கள் பலியா?- நிதி நெருக்கடியில் ஆரக்கிள்
அமெரிக்காவின் மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள் (Oracle), தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக 'TD Cowen' முதலீட்டு வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
AI Impact Summit 2026: சேவை மையத்திலிருந்து தயாரிப்பு தேசமாக மாறும் இந்தியாவின் புதிய முகம்
கடந்த சில தசாப்தங்களாக இந்தியா உலகின் பின்புல அலுவலகமாக (Back Office) அல்லது மென்பொருள் சேவை மையமாக மட்டுமே அறியப்பட்டது.
இந்தியாவின் AI எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 'AI Impact Summit 2026': பிப்ரவரி 16 முதல் தொடக்கம்
செயற்கை நுண்ணறிவு(AI) துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு பறைசாற்றவும் 'AI Impact Summit' புது டெல்லியில் நடைபெறவுள்ளது.
AI Impact Summit: உலகளாவிய ஏஐ தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வை; ஏஐயின் உலகளாவிய தலைநகராக மாறுகிறது இந்தியா
இந்தியாவை ஒரு உலகளாவிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) சக்தியாக மாற்றும் நோக்கில், மத்திய அரசு இந்தியா ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்தை அதிவேகமாகச் செயல்படுத்தி வருகிறது.
டிஜிட்டல் இந்தியாவின் மெகா ஜாக்பாட்; 2047 வரை டேட்டா சென்டர்களுக்கு வரி இல்லை; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் 2026 இல் இந்தியாவை உலகின் டிஜிட்டல் தரவு மையமாக (Global Data Hub) மாற்றும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளின் பாக்கெட்டில் ஒரு ஆலோசகர்! பாரத் விஸ்தார் AI கருவி அறிமுகம்! பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிடைத்த டிஜிட்டல் பரிசு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தாக்கல் செய்த பட்ஜெட்டில், தொழில்நுட்ப உதவியுடன் விவசாயத்தை மேம்படுத்த பாரத் விஸ்தார் (Bharat Vistaar) என்ற புதிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தளத்தை அறிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் செயற்கை நுண்ணறிவு: ஆரம்பக்கால கண்டறிதலில் மிகப்பெரிய முன்னேற்றம்
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் (Screening) செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது, கதிரியக்க நிபுணர்களுக்கு (Radiologists) பெரும் உதவியாக இருப்பதோடு, புற்றுநோய் செல்கள் தீவிரமடைவதற்கு முன்பே அதைக் கண்டறிய உதவுகிறது என்று 'தி லான்செட்' (The Lancet) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
AI-ஆல், எக்காலத்திலும் அழியாத துறைகள் இவை: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது.
ஒரு பக்கம் 16,000 பேர் பணிநீக்கம், மறுபக்கம் பில்லியன் கணக்கில் OpenAI-யில் முதலீடு: அமேசானின் இரட்டை வியூகம்
உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், செலவுகளை குறைக்கும் பொருட்டு சமீபத்தில் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
கூகுள் டீப்மைண்டின் 'Project Genie': AI மூலம் விர்ச்சுவல் உலகங்களை உருவாக்கும் புதிய வசதி
கூகுள் நிறுவனம் தனது அதிநவீன ஏஐ தொழில்நுட்பமான Genie 3 மூலம் இயங்கும் 'Project Genie' எனும் சோதனைக் கருவியை (Experimental Tool) வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் புதிய சுற்று பணிநீக்கம்: 16,000 கார்பரேட் பணியிடங்கள் குறைப்பதாக அறிவிப்பு
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனது இரண்டாவது சுற்று பணிநீக்கத்தை அறிவித்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் விரைவில் பிரீமியம் அம்சங்களுக்கு பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடும்
மெட்டா தனது பிரபலமான தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பிரீமியம் சந்தா மாதிரிகளை சோதிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
கூகுள் மூளையுடன் ஆப்பிள் 'சிரி'! பிப்ரவரியில் வரும் மெகா அப்டேட்! என்னென்ன மாற்றங்கள்?
ஆப்பிள் நிறுவனம் தனது வாய்ஸ் அசிஸ்டென்ட்டான சிரியை (Siri) முற்றிலும் மேம்படுத்த கூகுளுடன் கைகோர்த்துள்ளது.
உங்க வீட்டு வேலையெல்லாம் இனி ரோபோதான் செய்யும்! 2027இல் களம் இறங்கும் எலான் மஸ்கின் டெஸ்லா ஆப்டிமஸ்
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் ஆப்டிமஸ் என்ற மனித உருவம் கொண்ட ஹியூமனாய்டு ரோபோக்கள் வரும் 2027 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
மாணவர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க! 20,000 பேருக்கு வேலை தரும் இன்ஃபோசிஸ்! ஏஐ புரட்சியால் ஐடி துறையில் புதிய திருப்பம்!
உலகெங்கும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், இந்திய ஐடி ஜாம்பவானான இன்ஃபோசிஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
கும்பகோணத்தில் இருந்து உலகிற்கு! Zoho நிறுவனத்தின் புதிய 'Zoho ERP' AI வசதியுடன் அறிமுகம்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho), இந்தியத் தொழில்துறையினரின் தேவைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'Zoho ERP' என்ற புதிய மென்பொருளை இன்று (ஜனவரி 23, 2026) கும்பகோணத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் இரண்டாம் கட்டப் பணிநீக்கம்: 16,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்களா?
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon), தனது நிறுவன கட்டமைப்பை சீரமைக்கும் நோக்கில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது.
பட்ஜெட் 2026: பிப்ரவரி 1க்கு பிறகு ஸ்மார்ட்போன்கள் விலை உயருமா?
மத்திய பட்ஜெட் நெருங்கி வருவதால், ஸ்மார்ட்போன் விலைகள் உயருமா அல்லது குறையுமா என்று நுகர்வோர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் யோசித்து வருகின்றனர்.
நீங்க இல்லாமலேயே வீடியோ உருவாகும்! யூடியூப் ஷார்ட்ஸில் ஏஐ மாயாஜாலம்! ஓபன் ஏஐ நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய வசதி!
யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நீல் மோகன், 2026 ஆம் ஆண்டிற்கான யூடியூப்பின் புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க AI விதிகளை அறிமுகப்படுத்தியுள்ள தென் கொரியா
தென் கொரியா செயற்கை நுண்ணறிவை (AI) ஒழுங்குபடுத்துவதற்காக விரிவான சட்டங்களின் ஒரு மைல்கல் தொகுப்பை இயற்றியுள்ளது.
குடியரசு தின பாதுகாப்பு: குற்றவாளிகளைக் கண்டறிய AI கண்ணாடிகளை பயன்படுத்தும் டெல்லி காவல்துறை
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாட்டின் தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"இந்தியா ஒன்றும் இரண்டாம் தரம் அல்ல!": டாவோஸில் IMF தலைவருக்கே பதிலடி கொடுத்த அஸ்வினி வைஷ்ணவ்
உலக பொருளாதார மன்ற கூட்டத்தில்(WEF) நடைபெற்ற விவாதத்தின் போது, சர்வதேச நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் 'இரண்டாம் நிலையில்' இருப்பதாக குறிப்பிட்டார்.
உங்களை பற்றி ChatGPT என்ன நினைக்கிறது?" - AI-யிடம் கேட்க புதிய வசதி!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள சாட்ஜிபிடி, தனது பயனர்களுடன் இன்னும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏஐயால் ஏழை-பணக்காரர்கள் இடைவெளி அதிகரிக்கும்? இந்தியாவில் கால் பதிக்கும்போதே எச்சரிக்கை மணியை அடிக்கும் ஆந்த்ரோபிக்
அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆதரவு பெற்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைப் பெங்களூருவில் திறப்பதாக அறிவித்துள்ளது.
படிப்பு இனி போரடிக்காது! பாடப்புத்தகங்களை மைண்ட் மேப் மற்றும் வினாடி வினாவாக மாற்றும் கூகுளின் புதிய ஏஐ அறிமுகம்
மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் 'லெர்ன் யுவர் வே' (Learn Your Way) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! லீக்கானது ஐபோன் 18 ப்ரோ வீடியோ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மெகா அறிமுகமான ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள், டிவிக்கள், லேப்டாப்கள் விரைவில் விலை உயரும்: காரணம் இதோ!
அடுத்த இரண்டு மாதங்களில் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள் மற்றும் லேப்டாப்களின் விலைகள் 4-8% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இனி கூகுள் ட்ரான்ஸ்லேட் தேவையில்லை? சாட்ஜிபிடியின் அதிரடி அப்டேட்; இதைப் பயன்படுத்துவது எப்படி?
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையின் ஜாம்பவான்களில் ஒன்றாகத் திகழும் ஓபன்ஏஐ, தற்போது கூகுளின் ஆதிக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்புத் துறையில் கால்பதித்துள்ளது.
இனி ஏஐ பயன்படுத்தத் தெரியாவிட்டால் வேலையே கிடையாது; பிரபல நிறுவனத்தின் புதிய கட்டாய விதிமுறை
உலகின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி (McKinsey & Co.), தனது பணியாளர்களின் வேலைவாய்ப்பு சேர்க்கை முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.